பிளாஸ்டிக் குப்பை கொடுத்தால் தங்க காசு: கிராம தலைவர் அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (18:46 IST)
பிளாஸ்டிக் குப்பைகளை கொடுத்தால் தங்க காசு கிடைக்கும் என ஜம்மு காஷ்மீர் மாநில கிராம தலைவர் அதிரடியாக அறிவித்துள்ளார் 
 
பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் 2000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுக்கும் மக்களுக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் மாநில கிராம தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
பிளாஸ்டிக் குப்பைகளை பொதுவெளியில் கொட்டுவதால் மண் வளம் கெட்டு போகிறது என்றும் இதனை தடுப்பதற்காக பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஏற்ப தங்க காசுகளும் வெள்ளி காசுகளும் அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூத்த தலைவர்களை இழக்கிறார் ஈபிஎஸ்.. கட்சி மாற தயாராகும் அதிமுக பிரபலங்கள்?

உச்சம் தொட்ட காய்கறி விலை.. தக்காளி ரூ.110, முருங்கைக்காய் ரூ.380.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இந்திய குழந்தைகள் நம் கண் முன்னே மூச்சு திணறி கொண்டிருக்கிறார்கள்.. ராகுல் காந்தியின் எக்ஸ் பதிவு..!

நாளை சூரியன் வரும், இருளுக்கு அஞ்ச வேண்டாம்.. உதயநிதி முதல்வராவார் என்பதை மறைமுகமாக கூறிய கமல்?

செங்கோட்டையனின் தவெக வருகை ஒரு 'டிரெண்ட் செட்டர்! இனி களம் திமுக - தவெக தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments