Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாஸ்டிக் குப்பை கொடுத்தால் தங்க காசு: கிராம தலைவர் அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (18:46 IST)
பிளாஸ்டிக் குப்பைகளை கொடுத்தால் தங்க காசு கிடைக்கும் என ஜம்மு காஷ்மீர் மாநில கிராம தலைவர் அதிரடியாக அறிவித்துள்ளார் 
 
பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் 2000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுக்கும் மக்களுக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் மாநில கிராம தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
பிளாஸ்டிக் குப்பைகளை பொதுவெளியில் கொட்டுவதால் மண் வளம் கெட்டு போகிறது என்றும் இதனை தடுப்பதற்காக பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஏற்ப தங்க காசுகளும் வெள்ளி காசுகளும் அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments