Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீர் சுரங்கமா?? சோன்பத்ராவில் 3,350 டன் தங்க படிமங்கள்!!

Webdunia
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (18:41 IST)
உத்திரப்பிரதேசத்தில் இரண்டு சுரங்கங்கள் இருப்பது மற்றும் சுரங்க இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளது. 
 
உத்திரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் 3,350 டன் எடை அளவுள்ள தங்க படிமங்கள் கொண்ட, இரண்டு சுரங்கங்கள் இருப்பது, கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 
 
அதாவது, சோன்பாகதீ என்ற இடத்தில் 2700 டன் அளவும், ஹார்டீ என்ற இடத்தில் 650 டன் அளவுள்ள தங்க படிமங்களும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவிடம் 626 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. 
 
இப்போது, கண்டறியப்பட்டுள்ள 3,350 டன் தங்கம் எடுக்கப்பட்டால் நாட்டின் தங்கம் கையிருப்பு 5 மடங்கு அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments