Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஞ்சல் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை ! தங்கத்தில் முதலீடு செய்ய சிறந்த வழி!

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (16:15 IST)
நாடு முழுவதும் அஞ்சலகங்களில் தங்க பத்திரம் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தங்கத்தில் முதலீடு செய்ய தங்கப்பத்திரம் என்று சொல்லும் முதலீடு முறையை இந்திய அரசு செய்து வருகிறது. இதன் மூலம் ஒரு நபர் 1 கிராம் முதல் 4 கிலோ வரையிலான தங்கத்துக்கான இன்றைய சந்தை மதிப்பில் பணம் கொடுத்துவிட்டு அதற்கான பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம். பின்னர் தங்களுக்கு தேவைப்படும்போது பத்திரத்தைக் கொடுத்து அன்றைய மதிப்பிலான தங்கத்தை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த திட்டத்தை மத்திய அரசு ரிசர்வ் வங்கி மூலமாக அஞ்சலகங்களில் தங்க பத்திரத்தை விற்பனை செய்துள்ளது. இந்த தங்க பத்திரங்களை வாங்க நவம்பர் 13 ஆம் தேதியே கடைசி தேதியாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக வ்யூஸ் பெறுவதற்காக டஸ்டிங் ஸ்ப்ரேயை வாயில் வைத்து..? - இளம்பெண்ணுக்கு நேரந்த சோகம்!

ஜனநாயகக் கட்சிக்கு நிதியுதவி செய்வதா? கடும் விளைவுகள் ஏற்படும்.. எலானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் அமைச்சர் அமித்ஷா.. பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு..!

இந்தியாவில் ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா! 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்!

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments