Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.19.16 லட்சம் - திருப்பதி கருவூல தங்க, வெள்ளி நகை மாயம்

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (17:53 IST)
திருப்பதியில் கரூவூலத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க மற்றும் வெள்ளி நகைகளை காணவில்லை என புகார் எழுந்துள்ளது. 
 
திருப்பதிக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அங்கு அவர்கல் செலுத்தும் காணிக்கைகள் என சுமார் 9800 டன் நகைகள் கோயொல் கருவூலத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டது. 
 
இந்நிலையில் அதில் இருந்து ரூ.19.16 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகளை காணவில்லை என புகார் எழுந்துள்ளது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் நகைகள் மாயமாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கயா நகரின் பெயரை மாற்றிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.. புதிய பெயர் இதுதான்..!

நான் தான் பகையை தீர்த்து வைத்தேன், அதனால் இந்தியா வரியை குறைக்கிறது: டிரம்ப்

நேற்று முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ, இன்று நடப்பு அதிமுக எம்.எல்.ஏ.. லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!

பத்திரிகைகளில் பெயர் வரவே வக்பு விவகார மனுக்கள் தாக்கல்.. உச்சநீதிமன்றம் கண்டனம்..!

இயக்குனர் கெளதமன் மகனை கைது செய்த போலீசார்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments