Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.19.16 லட்சம் - திருப்பதி கருவூல தங்க, வெள்ளி நகை மாயம்

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (17:53 IST)
திருப்பதியில் கரூவூலத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க மற்றும் வெள்ளி நகைகளை காணவில்லை என புகார் எழுந்துள்ளது. 
 
திருப்பதிக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அங்கு அவர்கல் செலுத்தும் காணிக்கைகள் என சுமார் 9800 டன் நகைகள் கோயொல் கருவூலத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டது. 
 
இந்நிலையில் அதில் இருந்து ரூ.19.16 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகளை காணவில்லை என புகார் எழுந்துள்ளது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் நகைகள் மாயமாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விழுப்புரம் வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம்: முழு விவரங்கள் இதோ:

போராட்டத்தின்போது மயங்கி விழ்ந்த பெண் எம்பி.. கைத்தாங்கலாக பிடித்த ராகுல் காந்தி..

தூய்மை பணியாளர்கள் விஜய்யுடன் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு

திருமங்கலம் பார்முலாவை கொண்ட திமுகவினர் ஜனநாயகம் குறித்து பேசுவதா? அண்ணாமலை கண்டனம்..!

யாருடனும் கூட்டணி இல்லை.. திருமா, வைகோ, விஜயகாந்த் செய்த தவறை நான் செய்ய மாட்டேன்: சீமான்

அடுத்த கட்டுரையில்
Show comments