ரூ.19.16 லட்சம் - திருப்பதி கருவூல தங்க, வெள்ளி நகை மாயம்

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (17:53 IST)
திருப்பதியில் கரூவூலத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க மற்றும் வெள்ளி நகைகளை காணவில்லை என புகார் எழுந்துள்ளது. 
 
திருப்பதிக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அங்கு அவர்கல் செலுத்தும் காணிக்கைகள் என சுமார் 9800 டன் நகைகள் கோயொல் கருவூலத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டது. 
 
இந்நிலையில் அதில் இருந்து ரூ.19.16 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகளை காணவில்லை என புகார் எழுந்துள்ளது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் நகைகள் மாயமாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments