Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரை கடக்கும் முன்னே உக்கிரம் காட்டும் டவ்-தே! – கோவாவில் பாதிப்பு!

Webdunia
ஞாயிறு, 16 மே 2021 (11:09 IST)
அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் நாளை மறுநாள் கரையை கடக்க உள்ள நிலையில் கோவாவில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலானது தற்போதைய நிலவரப்படி கோவாவின் பனாஜி நகரிலிருந்து 190 கி.மீட்டர் தென்மேற்கில் நிலை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தீவிர புயலாக வலுவடைந்துள்ள டவ்-தே தற்போது அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கோவா அருகே 190 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளதால் கோவாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடற்கரை பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படுவதுடன், பல்வேறு இடங்களில் மின்சார கம்பங்கள், மரங்களும் சாய்ந்துள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments