சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு ரத்தா?

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (08:45 IST)
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படாது என்றும் காலதாமதமானாலும் தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும் என்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார் என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது
 
இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது கொரோனா வைரஸ் பாதிப்பு நிச்சயம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் குறையும் என்றும் அது வரை பொறுத்திருந்து ஜூலையில் தேர்வுகளை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் இப்போதைக்கு சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வை ரத்து செய்யும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் 
 
ஆனால் அதே நேரத்தில் சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வை ஆன்லைனில் நடத்தவும் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து பிளஸ்-2 சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு இல்லை என்றும் ஆன்லைனில் அல்லது ஜூலை மாதம் வரை பொறுத்திருந்து தேர்வுகளை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments