கடற்கரை அழகை ரசித்தபடி பணியாற்ற கோவா அரசு புதிய திட்டம்

Sinoj
செவ்வாய், 30 ஜனவரி 2024 (18:40 IST)
கோவாவில் அமைதியான மற்றும் இயற்கையான  சூழலில் ஊழியர்கள் பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டி, கடற்கரைகளை அழகுபடுத்த கோவா புதிய திட்டமிட்டுள்ளது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வரவேற்கும் விதமாக அமைதியான சூழலில் ஊழியர்கள் பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டி, கடற்கரைகளை அழகுபடுத்த கோவா புதிய திட்டமிட்டுள்ளது.

கோவாவில் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வரவேற்கும் விதமான அமைதியான சூழலில் பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டி, அங்குள்ள கடற்கரைகள் மற்றும் பாரம்பரியமான இடங்கள் ஆகியவற்றை ஊழியர்கள் பணிபுரியும் சூழலுக்கு ஏற்றபடி மாற்றி அமைக்க கோவா அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூல, ஊழியர்கள் ஊழியர்கள் இயற்கையுடன் இணைந்து அமைதியான சூழலில் பணியாற்ற முடியும் எனவும்,  வெளிநாட்டினரின் வருகையை ஊக்குவிக்க விசா வழங்குமாறு மத்திய அரசிடம் கோவா அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments