Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண்ணை கற்பழித்து 4வது மாடியிலிருந்து தூக்கி வீசிய காதலன்....

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (15:13 IST)
தலைநகர் டெல்லியில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.


 

 
டெல்லியின் புறநகர் பகுதியான ரோகினி பெகும்பூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடியில் இருந்து 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண், அரை குறை ஆடையுடன் தூக்கி வீசப்பட்டார். இதனால், அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார்.
 
போலீசார் நடத்திய விசாரணையில், அப்பெண்ணின் காதலர் தீபக் என்பவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து, 4வது மாடியிலிருந்து தூக்கி வீசியது தெரியவந்துள்ளது. இதனால், போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
ஆனால், தங்கள் பெண்ணின் இந்த நிலைமைக்கு,  தீபக் மட்டுமல்ல, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் அந்த வீட்டில் இருந்திருக்கலாம் என அப்பெண்ணின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்