Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்து பொருட்கள் வாங்கிய சிறுமி

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2016 (20:59 IST)
திரிச்சூரில் 13வயது சிறுமி 2000 ரூபாய் நோட்டைக் கலர் ஜெராக்ஸ் அடித்து, அதைக்கொண்டு கடையில் பொருட்களை வாங்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. 


 

 
பழைய ரூபாய் நோட்டுகள் என்று அறிவித்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டது. புதிய 2000 ரூபாய் விநியோகிக்கப்பட்ட இரண்டாவது நாளே அதன் போலி நோட்டு வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடை செய்தது.
 
அதேபோல் திரிச்சூரில் 13வயது சிறுமி 2000 ரூபாய் நோட்டைக் கலர் ஜெராக்ஸ் அடித்து, அதைக்கொண்டு கடையில் பொருட்களை வாங்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ப்ரிண்டர் மூலம் 2000 ரூபாயினை அச்சடித்த  ஜெராக்ஸ் கடை உரிமையாளட்கள் சந்தீப் குமார், ஹர்ஜிந்தர் சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். 
 
கருப்பு பணத்தையும், கள்ள ரூபாய் நோட்டுகளையும் ஒழிக்க இத்திட்டம் என்று மோடி அறிவித்தார். ஆனால் புதிய நோட்டு வெளியான வில நாட்களிலே அதன் போலி நோட்டை மக்களே தயார் செய்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments