Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணம் இல்லாததால் ஏடிஎம்களை உடைத்த மர்ம நபர்கள்

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2016 (20:15 IST)
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்-ல் பணம் இல்லாததால், அடையாளம் தெரியாத சில நபர்கள் ஆத்திரமடைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தனர்.


 

 
பழைய ரூபாய் மாற்றம் அறிவிப்புகு பின் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும், ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் கூட்ட நெரிசலில் காத்து நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.
 
நாடு முழுவதும் பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாத சூழலே நிலவுகிறது. சில ஏடிஎம்களில் மட்டும் பணம் கிடைக்கிறது. அதுவும் கூட்டம் காரணமாக சுமார் 2 முதல் 3 மணி நேரத்தில் பணம் காலியாகி விடுகிறது. இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லாததால், அடையாளம் தெரியாத சில நபர்கள் ஆத்திரமடைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளனர்.

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments