Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரத்தில் மில்லில் ஏற்பட்ட வாயுக்கசிவு… 6 பேர் பலி!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (10:40 IST)
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் உள்ள மில்லில் வாயுக்கசிவு ஏற்பட்டு 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் உள்ள பேப்பர் மில்லில் வேதியல் கழிவுகளை வெளியேற்றும் போது அதில் ஏற்பட்ட விஷ வாயுக் கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வாயுக் கசிவால் 6 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 20 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments