Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரத்தில் மில்லில் ஏற்பட்ட வாயுக்கசிவு… 6 பேர் பலி!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (10:40 IST)
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் உள்ள மில்லில் வாயுக்கசிவு ஏற்பட்டு 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் உள்ள பேப்பர் மில்லில் வேதியல் கழிவுகளை வெளியேற்றும் போது அதில் ஏற்பட்ட விஷ வாயுக் கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வாயுக் கசிவால் 6 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 20 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments