Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வருடத்தில் மட்டும் எத்தனை முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது?

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (13:32 IST)
இந்த வருடத்தில் மட்டும் ஐந்து முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
மத்திய அரசின் அறிவுறுத்தல்படி மாதம்தோறும் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த டிசம்பர் மாதத்திற்கு வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.660 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது மீண்டும் கூடுதலா ரூ.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக உயர்ந்துள்ளது. ஆக மொத்தம் இந்த வருடம் முழுவதும் ஐந்து முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 
 
அதாவது, மே மாதம் ரூ.599.50, ஜூன் மாதம் ரூ.606.50, ஜூலை மாதம் ரூ.610.50, டிசம்பர் மாதம் ரூ.660, மீண்டும் இன்று ரூ.710.00 ஆக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments