Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.500க்கு எரிவாயு சிலிண்டர்.! புதிய அரசின் அடுத்த அதிரடி திட்டம்...!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (09:21 IST)
தெலுங்கானாவில் ரூ.500க்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. தேர்தலில் வெற்றி பெற்றவுடன் 100 நாட்களுக்குள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது. அதன்படி தேர்தலுக்கு முன் மக்களுக்கு அளித்த 6 வாக்குறுதிகளில் இரண்டு வாக்குறுதிகளை 10 நாட்களில் அக்கட்சி நிறைவேற்றி உள்ளது. தற்போது மகாலட்சுமி யோஜனா திட்டத்தின் கீழ் மற்றொரு துணைத் திட்டமாக ரூ.500க்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளன. காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட தினமான டிசம்பர் 28ஆம் தேதி இந்த சிலிண்டர் திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணக்கெடுப்பு நடத்தி பயனாளிகளை தேர்வு செய்ய அதிக நேரம் எடுக்கும் என்பதால், மொத்தம் சுமார் ஒரு கோடி இணைப்புகளுக்கு ரூ.500-க்கு கேஸ் சிலிண்டர் வழங்கலாம் என சொல்லப்படுகிறது.  இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் அரசுக்கு 4,450 கோடி ரூபாய் சுமை ஏற்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments