Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் கவுண்டரில் இலவச தரிசன டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (08:20 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலமே வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் தற்போது நேரில் கவுண்டரில் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்ததன் காரணமாக திருமலை திருப்பதியில் ஆன்லைனில் மட்டுமே இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டது
 
 இந்த நிலையில் நாளை காலை 9 மணி முதல் பூ தேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசன் காம்ப்ளக்ஸ் மற்றும் கோவிந்தசாமி சத்திரம் ஆகிய இடங்களில் உள்ள கவுண்டர்களில் நேரில் இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
நேரில் கவுண்டரில் டிக்கெட் வாங்க வரும் பக்தர்கள் கண்டிப்பாக கொரோனா வைரஸ் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

அடுத்த கட்டுரையில்
Show comments