Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் இந்தியாவில் 5ஜி சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார்!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (17:11 IST)
நாளை முதல் இந்தியாவில் 5ஜி சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார்!
நாளை முதல் இந்தியாவில் 5ஜி சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி இந்த சேவையை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 5ஜி சேவைக்கான ஏலம் நடைபெற்றது என்பதும் இதில் முகேஷ் அம்பானியின் ஜியோ உள்பட 3 நிறுவனங்கள் ஏலம் எடுத்தது என்பதும் தெரிந்தது
 
இந்த நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஜி சேவை தொடங்கப்படும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில்  நாளை முதல் இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். அதிவேக இன்டர்நெட் 5ஜி சேவை இந்தியாவில் தொடங்கயிருப்பது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் அந்தரங்க தகவல்களை விற்ற Meta! உடன் சிக்கிய Google?

ரோந்து பணிகளுக்கு தனியாக செல்ல வேண்டாம்: காவல்துறையினர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு..!

இந்தியாவுடன் பல ஆண்டுகள் கட்டமைத்த உறவு பாதிப்படைய வாய்ப்பு; டிரம்ப்பை எச்சரிக்கும் அமெரிக்க செனட்டர்

காலம் மாறும்.. அப்போ உங்களுக்கு தண்டனை நிச்சயம்! - தேர்தல் அதிகாரிகளுக்கு ராகுல் எச்சரிக்கை!

டிரம்ப் வரிவிதிப்பை நாங்கள் சமாளித்து கொள்வோம்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments