Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் ஜூலை 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (14:22 IST)
நாடு முழுவதும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை செய்யப்படுவதாகவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது .
 
நாடு முழுவதும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல் மற்றும் விற்பனைக்கு தடை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கைக்கு மக்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

சூடான கல்லில் 10 வினாடி உட்கார்ந்த மூதாட்டி.. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments