Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதியவர்களுக்கான இலவச உதவி எண் அறிவிப்பு – மத்திய அரசு

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (16:11 IST)
இன்று உலகம் முழுவதும் முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே மூத்த குடிமக்களுக்கான இலவச உதவி எண்ணை மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

தாயின் வயிற்றில் குழந்தையாகப் பிறந்து பருவம் எய்தி, திருமணமாகி, குழந்தைகள் பெற்று முதிய பருவத்தை எட்டுவது எல்லோருக்கும் இயல்புதான். அந்தவகையில் முதியோர்களுக்கு இலவச உதவி எண்ணை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் முதியோர் தங்களின் ஓய்வூதியம் உள்ளிட்டவற்றிற்கான வழிகாட்டுதல்களையும் தகவல்களையும் இலவசமாகப் பெறமுடியும் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

பரந்தூர் பிரச்சினை முதல் டாஸ்மாக் ஊழல் வரை! - தவெக கொண்டு வந்த 17 தீர்மானங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments