Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: அதிர்ச்சி தகவல்!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (14:18 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்ட நிலையில் தற்போது படிப்படியாக இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் 4 பேருக்கு மேலும் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
தென்னாப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில நாட்களுக்கு முன் நுழைந்து விட்டது என்பதையும் குறிப்பாக மகாராஷ்டிரா குஜராத் ராஜஸ்தான் கர்நாடகா ஆந்திரா கேரளா டெல்லி ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று இந்தியாவில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று டெல்லியில் மட்டும் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து டெல்லியில் இதுவரை மொத்தம் ஆறு பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments