Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடிக்கு முன்னாள் ஆளுநர் திடீர் எச்சரிக்கை! பெரும் பரபரப்பு!

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (09:52 IST)
பிரதமர் மோடிக்கு முன்னாள் ஆளுநர் திடீரென எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மேகாலய மாநில முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் என்பவர் திடீரென பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் பதவி என்பது யாருக்கும் நிரந்தரமில்லை என்று பிரதமர் பதவியிலிருந்து ஒருநாள் யாராக இருந்தாலும் விலக வேண்டி வரும் என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
 
இனி வரும் நாட்களில் நாட்டில் பல தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட தொடங்குவார்கள் என்றும் அதனால் பிரதமர் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மேகாலய மாநில ஆளுநர் பிரதமர் மோடிக்கு எச்சரித்துள்ளார் 
முன்னாள் ஆளுநர் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேகாலயா ஆளுநராக இருந்தபோது சத்யபால் மாலிக், பிரதமர் மோடியுடன் வாக்குவாதம் செய்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments