Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வரா தனி செயலாளர் ரமேஷ் தற்கொலை !

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (15:39 IST)
கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பரமேஸ்வரா  தனிச்செயலர் ரமேஷ்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வரான பரமேஸ்வராவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இன்று 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில் திடீரென ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார். 
 
பரமேஸ்வராவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை அதிகாரிகள் சோதனை நடத்தியதன் வாயிலாக இதுவரை 4.5 கோடி பணம் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
 
இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments