Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வரா தனி செயலாளர் ரமேஷ் தற்கொலை !

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (15:39 IST)
கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பரமேஸ்வரா  தனிச்செயலர் ரமேஷ்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வரான பரமேஸ்வராவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இன்று 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில் திடீரென ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார். 
 
பரமேஸ்வராவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை அதிகாரிகள் சோதனை நடத்தியதன் வாயிலாக இதுவரை 4.5 கோடி பணம் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
 
இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments