Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பனாஜி தொகுதியில் மனோகர் பாரிக்கரின் மகன் சுயேட்சையாக முன்னிலை!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (11:03 IST)
கோவா தேர்தலில் பனாஜி தொகுதியில் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பலைவை பின்னுக்கு தள்ளி பாஜக வேட்பாளர் முன்னிலை. 

 
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்தது. தற்போது 5 மாநிலங்களுக்கும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் முன்னிலை வகிக்கிறார். பாஜகவின் அதிருப்தி காரணமாக பனாஜி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக உத்பல் பாரிக்கர் களத்தில் உள்ளார்.
 
இந்த தொகுதியில் பாஜகவிடம் உத்பல் பாரிக்கர் சீட்டு கேட்டிருந்தார், ஆனால் பாஜக அவருக்கு கொடுக்கவில்லை. இதற்கு பிறகு, உத்பால் கலகம் செய்து, பனாஜியில் இருந்து சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார், இப்போது அவர் பாஜக வேட்பாளர் அடானாசியோ மான்செரேட் மற்றும் காங்கிரஸின் எல்விஸ் கோம்ஸ் ஆகியோரின் போக்குகளில் முன்னணியில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

தங்கத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் வரை கடன் பெற அனுமதி: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments