Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக முன்னாள் அமைச்சர் தற்கொலை

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (10:23 IST)
சத்தீஸ்கரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்தர் பால்சிங் பாட்டியா தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ராஜ்நந்த்கான் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திர பால்சிங் பாட்டியா சத்தீஸ்கர் மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர். குஜ்ஜி சட்டமன்ற தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக அரசில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் இவர் தனது அறையில் தூக்கிய தொங்கிய நிலயில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments