Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக முன்னாள் அமைச்சர் தற்கொலை

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (10:23 IST)
சத்தீஸ்கரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்தர் பால்சிங் பாட்டியா தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ராஜ்நந்த்கான் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திர பால்சிங் பாட்டியா சத்தீஸ்கர் மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர். குஜ்ஜி சட்டமன்ற தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக அரசில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் இவர் தனது அறையில் தூக்கிய தொங்கிய நிலயில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments