மணிப்பூர் வன்முறையில் வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் சதி: ராணுவ முன்னாள் தலைமை தளபதி கருத்து

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (09:12 IST)
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் இந்த வன்முறைக்கு வெளிநாட்டு சதி காரணமாக இருக்கலாம் என முன்னாள் தலைமை ராணுவ தலைமை அதிகாரி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மணிப்பூர் வன்முறை நிகழ்வுகளில் வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் பின்னணி செயல்பாடுகள் இல்லை என்று கூற முடியாது என ராணுவ முன்னால் தலைமை தளபதி நரவனே கருத்து தெரிவித்துள்ளார். 
 
எல்லையோர மாநிலங்களின் பாதுகாப்பு நிலையில்லாது இருந்தால் ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்புக்கு அது ஆபத்தாக முடியும் என்று தெரிவித்தார். ஏற்கனவே மியான்மர் நாட்டிலிருந்து ஆயுதங்கள் மணிப்பூர் பகுதிக்கு கொண்டு வரப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் முன்னாள் ராணுவ தலைமை தளபதியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments