Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூர் வன்முறையில் வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் சதி: ராணுவ முன்னாள் தலைமை தளபதி கருத்து

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (09:12 IST)
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் இந்த வன்முறைக்கு வெளிநாட்டு சதி காரணமாக இருக்கலாம் என முன்னாள் தலைமை ராணுவ தலைமை அதிகாரி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மணிப்பூர் வன்முறை நிகழ்வுகளில் வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் பின்னணி செயல்பாடுகள் இல்லை என்று கூற முடியாது என ராணுவ முன்னால் தலைமை தளபதி நரவனே கருத்து தெரிவித்துள்ளார். 
 
எல்லையோர மாநிலங்களின் பாதுகாப்பு நிலையில்லாது இருந்தால் ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்புக்கு அது ஆபத்தாக முடியும் என்று தெரிவித்தார். ஏற்கனவே மியான்மர் நாட்டிலிருந்து ஆயுதங்கள் மணிப்பூர் பகுதிக்கு கொண்டு வரப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் முன்னாள் ராணுவ தலைமை தளபதியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments