Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு பெண் பலாத்காரம் செய்து கொலை - 2 பேர் கைது

Webdunia
வெள்ளி, 4 மே 2018 (15:17 IST)
கேரளாவில் வெளிநாட்டுப் பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற,  லாட்வியா நாட்டைச் சேர்ந்த லிகா ஸ்குரோமேனி(33) என்ற பெண் தனது சகோதரியுடன் கேரளாவிற்கு சென்றார்.
 
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண்ணின் சகோதரி தனது தங்கையான லிகாவை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், கோவளம் பீச் அருகே லிகாவை பிணமாக மீட்டனர். 
 
இந்த கொடூர செயலை செய்த உமேஷ், உதயன் ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments