Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு பெண் பலாத்காரம் செய்து கொலை - 2 பேர் கைது

Webdunia
வெள்ளி, 4 மே 2018 (15:17 IST)
கேரளாவில் வெளிநாட்டுப் பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற,  லாட்வியா நாட்டைச் சேர்ந்த லிகா ஸ்குரோமேனி(33) என்ற பெண் தனது சகோதரியுடன் கேரளாவிற்கு சென்றார்.
 
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண்ணின் சகோதரி தனது தங்கையான லிகாவை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், கோவளம் பீச் அருகே லிகாவை பிணமாக மீட்டனர். 
 
இந்த கொடூர செயலை செய்த உமேஷ், உதயன் ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments