Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நத்தம் விஸ்வநாதனுக்கு சிக்கல் - வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வியாழன், 25 மே 2017 (12:03 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
சூரிய மின்சக்தி (சோலார்) திட்டத்தில் அனுமதி பெற அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ரூ.50 லஞ்சம் கேட்டதாகவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் லோகநாதன் என்பவர் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இதன் அடிப்படையில், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது. திருச்சி கே.கே.நகர் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
 
தற்போது ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் நத்தம் விஸ்வநாதனுக்கு, இந்த விவகாரம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments