காதலிகளுக்கு 'கிஃப்ட்' பண்ண.. ’ஆப்பிள் ஐபோன்’களை திருடிய இளைஞர்கள் !

Webdunia
சனி, 26 அக்டோபர் 2019 (18:08 IST)
நாட்டில் தலைநகர் டெல்லியில், கடந்த வியாழக்கிழமை அன்று.  அங்குள்ள சாஸ்திரி தெருவில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை டெலிவரி செய்வதற்க்காக ஒரு வாலிபர் சென்றுள்ளார்.
அப்போது, அவரை இரு இளைஞர்கள் மறித்து அவரிடம் இருந்து செல்போன்களை பறித்து அங்கிர்நுஹ்டு தப்பி ஓடினார்.
 
இதுகுறித்து அந்த நபர் போலிஸில் புகார் செய்தார். இதனையடுத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், இருவரை கைது செய்தனர்.

தீபாவளி பண்டிகை காலத்தில் மக்கள் பொருட்களை ஆர்டர் செய்வார்கள் என தெரிந்துகொண்டு, இந்த ஐபோன் வழிப்பறியில் ஈடுபட்டு, அதை தங்களின் காதலிக்கு அன்பளிப்பு வழங்குவதற்காக இதைச் செய்தோம் என குற்றவாளிகள் போலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறைச்சாலையா? மதுவிருந்து கூடாரமா? சிறைக்குள் நடந்த மதுவிருந்து வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!

முஸ்லீம் எம்பி இருந்தால் தானே அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க முடியும்: பாஜக எம்பி சர்ச்சை கருத்து..!

ஆதார் இருந்தால் ஒருவரை வாக்காளராக சேர்க்க வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி..!

சித்தராமையா தான் முதல்வர்.. டெல்லிக்கு சென்ற ஆதரவாளர்கள்.. காங்கிரஸ் மேலிடம் குழப்பம்..!

முதல் மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன்.. நண்பர்களை கூப்பிடும்போது ஏற்பட்ட விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments