அதானி குழுமத்துடன் இணைந்தது ப்ளிப்கார்ட்! – காரணம் என்ன?

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (10:44 IST)
இந்தியாவில் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ப்ளிப்கார்ட் அதானி குழுமத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் விளங்கி வருகின்றன. இந்நிலையில் அமேசான் இந்தியா முழுவதும் சரக்கு கிடங்குகள், தனிப்பட்ட போக்குவரத்து டெலிவரி சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில் ப்ளிப்கார்ட் கூரியர், இ காமர்ஸ் நிறுவனங்களுடனான பங்கீட்டின் பெயரில் டெலிவரி சேவையை தொடர்ந்து வந்தன.

இந்நிலையில்தான் தற்போது ப்ளிப்கார்ட் நிறுவனம் அதானி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது சேவையை விரிவுப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி முக்கிய நகரங்களில் ப்ளிப்கார்ட்டுக்காக சரக்கு மற்றும் டெலிவரி சேவை மையங்களை உருவாக்க அதானி லாஜிஸ்டிக்ஸ் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், இந்த ஒருங்கிணைப்பால் ப்ளிப்கார்ட் பொருட்கள் விரைவு டெலிவரி உள்ளிட்ட வசதிகளை பெறும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'மோந்தா' புயல் கரையை கடக்கும்போது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.. வானிலை எச்சரிக்கை..

தேர்தல் ஆணையத்தின் ’SIR’ தொடங்க சில நாட்கள்.. திடீரென 47 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய மம்தா பானர்ஜி..!

காட்டுப்பாதையில் அமெரிக்காவுக்கு நுழைய முயன்ற 50 இந்தியர்கள்.. கைவிலங்கிட்டு நாடு கடத்தல்..!

வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்..!

சாலையின் நடுவே சாக்கு மூட்டையில் கட்டுக்கட்டாக பணம்.. மதுரையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments