பெண்களிடம் மன்னிப்பு கேட்ட பிளிப்கார்ட்: காரணம் இதுதான்!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (16:33 IST)
மகளிர் தினத்தை முன்னிட்டு ஆஃஅபர் வெளியிட்டிருந்த பிளிப்கார்ட் நிறுவனம் மன்னிப்பு கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நேற்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து சமையலறை உபகரணங்களுக்கு தள்ளுபடி என பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்திருந்தது 
 
சமையலறை என்றால்  பெண்களுக்கு மட்டுமே உகந்தது என்ற வகையில் வெளியிடப்பட்டிருந்த இந்த ஆஃபருக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து பெண்களின் எதிர்ப்பு காரணமாக பிளிப்கார்ட் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது 
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்களுக்கு உகந்தது சமையலறை தான் என்பது போன்ற ஒரு கருத்தை தங்களது ஆஃபர் நினைக்கும் வகையில் இருந்ததால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments