Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக எம்எல்ஏவுக்கு 5 ஆண்டு சிறை: அதிரடி தீர்ப்பு

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:10 IST)
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ இந்திர பிரதாப் திவாரி. இவர் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்து உள்ளதாக புகார் எழுந்தது. 
 
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் எம்எல்ஏ திவாரி போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது 
 
இதனையடுத்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவது நீதிமன்றம் தீர்ப்பளித்தது.உத்தரபிரதேச பாஜக எம்.எல்.ஏ ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற தகவல் பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லையா விஜய்? விளாசும் நெட்டிசன்கள்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? ஆட்சி அதிகாரத்தில் பங்கா? நயினார் நாகேந்திரன் பதில்..!

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

அடுத்த கட்டுரையில்
Show comments