Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக எம்எல்ஏவுக்கு 5 ஆண்டு சிறை: அதிரடி தீர்ப்பு

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:10 IST)
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ இந்திர பிரதாப் திவாரி. இவர் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்து உள்ளதாக புகார் எழுந்தது. 
 
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் எம்எல்ஏ திவாரி போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது 
 
இதனையடுத்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவது நீதிமன்றம் தீர்ப்பளித்தது.உத்தரபிரதேச பாஜக எம்.எல்.ஏ ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற தகவல் பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிஹார் வாக்காளர் பட்டியலில் பாகிஸ்தான் பெண்ணின் பெயர்.. அதிர்ச்சி தகவல்..!

எல்லை தாண்டி மீன்பிடித்த 15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது.. குஜராத்தில் பரபரப்பு..!

பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் விருதுகள் அறிவிப்பு.. கனிமொழிக்கு என்ன விருது?

இந்தியாவுக்கு தனி விண்வெளி நிலையம்.. நேரா குவாண்டம் ஜம்ப்தான்! - பிரதமர் மோடி அதிரடி!

சேலத்தில் பிறந்து 9 நாள் ஆன குழந்தை ரூ.1.20 லட்சத்திற்கு விற்பனை.. பெற்றோர் மீது வழக்கு..!

அடுத்த கட்டுரையில்
Show comments