Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்முறையாக கொரோனாவுக்கு பலியான மத்திய இணையமைச்சர்!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (21:26 IST)
முதல்முறையாக கொரோனாவுக்கு பலியான மத்திய இணையமைச்சர்!
மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனாவுக்கு பலியாகியுள்ளதை அடுத்து முதன்முறையாக மத்திய இணையமைச்சர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் 
 
இந்த நிலையில் சற்றுமுன் அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் அங்கடிக்கு அஞ்சலி செலுத்து சக எம்.பிக்கள் அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர்.
 
65 வயதான சுரேஷ் அங்கடி கர்நாடகா மாநிலத்தின் பெலகாவி என்ற தொகுதியில் இருந்து 4வது முறையாக மக்களவைக்கு தேர்வாகியிருந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் 4வது எம்.பி இவர் என்பதும், ஏற்கெனவே வசந்தகுமார், துர்கா பிரசாத், அசோக் கஸ்தி ஆகியோர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments