Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ள பாதிப்பில் சிக்கிய குரங்கை மீட்கும் தீயணைப்பு வீரர்கள் ...வைரல் வீடியோ

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (20:30 IST)
இந்தியா முழுவதும் கொரொனா பாதிப்புகள் சூழ்ந்திருந்தாலும் கூட மழைக்காலமும் நெருங்கிவிட்டது. இதனால் பல மக்கள் கொரொனாவுடன் வெள்ளத்துக்கும் பயந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் வெள்ள பாதிப்பில் மாட்டிக் கொண்ட ஒரு குரங்கை தீயணைப்பு வீரர்கள் மீட்கும்  வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஒடிசா மாநிலத்தில் பெய்து வரும் மழையால் வெள்ளம் பாய்ந்து செல்கிறது. இங்கு மின்னல் தாக்கியதில் 6 பேர் பலியாகியுள்ளனர் என்ற தகவலும் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments