Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீப்பிடித்து எரியும் ஏரி (வீடியோ)

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (21:21 IST)
கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் உள்ள ஏரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. 


 

 
கர்நாடகா மாநிலம், ஹாசன் அருகே பசவனஹள்ளி என்ற கிராமத்தில் உள்ள ஏரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு படை விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
 
இந்த ஏரி தீப்பிடித்து எரிய காரணம், அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவது என தெரியவந்துள்ளது. மேலும் பெட்ரோல் டாங்கர் லாரிகள் இந்த ஏரியில்தான் சுத்தப்படுத்தி வரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
டீசல் நீரின் மேற்பரப்பில் படலாமக மிதந்துள்ளது. இதன் காரணமாக ஏரி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

 

நன்றி: ANI
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments