Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீப்பிடித்து எரியும் ஏரி (வீடியோ)

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (21:21 IST)
கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் உள்ள ஏரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. 


 

 
கர்நாடகா மாநிலம், ஹாசன் அருகே பசவனஹள்ளி என்ற கிராமத்தில் உள்ள ஏரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு படை விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
 
இந்த ஏரி தீப்பிடித்து எரிய காரணம், அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவது என தெரியவந்துள்ளது. மேலும் பெட்ரோல் டாங்கர் லாரிகள் இந்த ஏரியில்தான் சுத்தப்படுத்தி வரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
டீசல் நீரின் மேற்பரப்பில் படலாமக மிதந்துள்ளது. இதன் காரணமாக ஏரி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

 

நன்றி: ANI
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments