Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீப்பிடித்து எரியும் ஏரி (வீடியோ)

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (21:21 IST)
கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் உள்ள ஏரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. 


 

 
கர்நாடகா மாநிலம், ஹாசன் அருகே பசவனஹள்ளி என்ற கிராமத்தில் உள்ள ஏரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு படை விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
 
இந்த ஏரி தீப்பிடித்து எரிய காரணம், அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவது என தெரியவந்துள்ளது. மேலும் பெட்ரோல் டாங்கர் லாரிகள் இந்த ஏரியில்தான் சுத்தப்படுத்தி வரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
டீசல் நீரின் மேற்பரப்பில் படலாமக மிதந்துள்ளது. இதன் காரணமாக ஏரி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

 

நன்றி: ANI

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments