Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாகப்பட்டினத்தில் தீ விபத்து….

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (20:50 IST)
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்க தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில்  திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

உடனே அங்குப் பணியாற்றி வந்த பணியாளர்களை அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு துணையினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments