Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாகப்பட்டினத்தில் தீ விபத்து….

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (20:50 IST)
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்க தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில்  திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

உடனே அங்குப் பணியாற்றி வந்த பணியாளர்களை அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு துணையினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

சென்னை, மதுரை, தேனியை அடுத்து கடலூரில் ஒரு என்கவுண்டர்.. ரவுடி சுட்டு கொலை..!

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை பேச்சு.. அப்படி என்ன பேசினார்?

அடுத்த கட்டுரையில்
Show comments