Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாகப்பட்டினத்தில் தீ விபத்து….

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (20:50 IST)
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்க தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில்  திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

உடனே அங்குப் பணியாற்றி வந்த பணியாளர்களை அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு துணையினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments