Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித் ஷா, யோகி ஆதித்யாநாத் பங்கேற்ற மேடையில் தீ விபத்து

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (17:40 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைவர்கள் அமித் ஷா, யோகி ஆதித்யாநாத் பங்கேற்ற கட்சி பொதுக்கூட்ட மேடையில் தீ விபத்து ஏற்பட்டது.
 
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரே பரெலி நகரில் பாஜக கட்சியின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் அமித் ஷா, மகேந்தர்நாத் ஆகியோர் பங்கேற்றனர்.
 
அந்த பொதுக்கூட்டத்தில் மகேந்தர்நாத் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது தீடிரென மின்கசிவால் மேடையில் தீபிடித்தது. இதனால் மேடையிலிருந்த தலைவர்கள் கீழே இறங்கினர். 
 
பின்னர் மேடையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி அணைத்தனர். இதனால் அங்கு சிறது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments