Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித் ஷா, யோகி ஆதித்யாநாத் பங்கேற்ற மேடையில் தீ விபத்து

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (17:40 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைவர்கள் அமித் ஷா, யோகி ஆதித்யாநாத் பங்கேற்ற கட்சி பொதுக்கூட்ட மேடையில் தீ விபத்து ஏற்பட்டது.
 
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரே பரெலி நகரில் பாஜக கட்சியின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் அமித் ஷா, மகேந்தர்நாத் ஆகியோர் பங்கேற்றனர்.
 
அந்த பொதுக்கூட்டத்தில் மகேந்தர்நாத் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது தீடிரென மின்கசிவால் மேடையில் தீபிடித்தது. இதனால் மேடையிலிருந்த தலைவர்கள் கீழே இறங்கினர். 
 
பின்னர் மேடையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி அணைத்தனர். இதனால் அங்கு சிறது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அதிருப்தி..!

பூட்டின் சாவியை முதல்வர் ஸ்டாலின் தொலைத்துவிட்டார் போல தெரிகிறது: ஈபிஎஸ் கிண்டல்..!

சிங்கப்பூர் கப்பல் வெடித்து சிதறினால் கேரளாவுக்கு ஆபத்தா? அதிர்ச்சி தகவல்..!

என் சகோதரியை தூக்கிலிடுங்கள்: தேனிலவு கொலையாளி சோனம் சகோதரர் பேட்டி..!

7 மாவட்டங்களில் அதிகனமழை: பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments