Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாடி கட்டிடத்தில் தீ விபத்து : 2 சிறுவர்கள் பலி

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2019 (19:10 IST)
டெல்லியின் ஷாகின் பாக் என்ற பகுதியில் 4 மாடி கட்டிடத்தில் தீடிரென்று தீ விபத்து ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த டெல்லி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 
இவ்விபத்தில் முதல் தளம் முழுவதுமாக எரிந்தது. இரண்டாவது தளத்தில் தீ பரவுவதற்குள் விரைவாக தீயை அணைத்தனர். 
 
இதில் இரு குழந்தைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்பாகவே உயிரிழந்தனர்.
 
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய் மட்டுமே.. பெட்டி பெட்டியாய் சாலையில் கொட்டிய விவசாயிகள்..!

2 விஷயத்திற்காக ஈபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்.. இன்னொரு வேண்டுகோள்..!

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 42 வயது நபர்.. வாழும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.66,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments