Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாடி கட்டிடத்தில் தீ விபத்து : 2 சிறுவர்கள் பலி

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2019 (19:10 IST)
டெல்லியின் ஷாகின் பாக் என்ற பகுதியில் 4 மாடி கட்டிடத்தில் தீடிரென்று தீ விபத்து ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த டெல்லி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 
இவ்விபத்தில் முதல் தளம் முழுவதுமாக எரிந்தது. இரண்டாவது தளத்தில் தீ பரவுவதற்குள் விரைவாக தீயை அணைத்தனர். 
 
இதில் இரு குழந்தைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்பாகவே உயிரிழந்தனர்.
 
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்கள் போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வுகள்: அமைச்சர் தகவல்..!

கல்வி நிதி தர மறுக்கும் வழக்கு: தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்ற உத்தரவு..!

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments