Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ 1.43 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (16:12 IST)
ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ 1.43 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்
இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ 1,43,612 கோடி ஜிஎச்டி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
கடந்த 2021ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதத்தை விட 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஜிஎஸ்டி வசூல் 28% அதிகம் என மத்திய நிதி அமைச்சகம் தகவல் கூறியுள்ளது
 
அதேபோல் தமிழகத்தில் 2021 ஆகஸ்ட் மாதத்தில் ரூ 7,060 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் 2022ஆம் ஆண்டு ஆகஸ்டில் 19% அதிகரித்து ரூ8.386 கோடியாக உயர்ந்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
கொரோனா பாதிப்புக்கு பின்னர் இந்திய பொருளாதாரம் மீண்டெழுந்து வருவதாகவும், தொழில்துறை வளர்ச்சி மற்றும் வர்த்தக அளவும் அதிகரித்து வருவதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments