Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (21:46 IST)
நாடு முழுவதும் வெங்காய விலை அதிகரித்து வரும் நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கான தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிப்பு.

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் வருடத்திற்கொருமுறை வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதைத் தடுக்கும் வகையில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து  மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது.

உள்நாட்டு தேவையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து வகையான வெங்காய ஏற்றுமதிக்கான தடை உடனடியாக அமலுக்கு வருவதாக  மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments