Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளுக்கு ஐபோன் வாங்க சிங்கப்பூர் சென்ற தந்தை

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (18:58 IST)
இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகளுக்கு ஐபோன் வாங்க சிங்கப்பூர் சென்றுள்ளார்.


 

 
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. சிங்கப்பூரில் உள்ள ஆப்பிளின் நிறுவனத்தில் நேற்று முன்தினம் புதிய ஐபோன் மாடல்கள் நேரடி விற்பனைக்கு வந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் 13 மணி நேரம் வரிசையில் காத்திருந்து புதிய ஐபோனை வாங்கிச் சென்றனர்.  
 
இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்  ஆமின் அகமது தோலியா என்பவர் தனது மகளுக்கு திருமணம் பரிசாக ஐபோன் வழங்க முடிவு செய்து சிங்கப்பூர் சென்றுள்ளார். நீண்ட நேரம் வரிசையில் நின்று புதிய மாடல் ஐபோன் வாங்கி வந்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments