Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையுள்ள கணவரை விடுவிக்க உதவுவதாக கூறி கற்பழித்த நண்பர்கள்

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (16:40 IST)
சிறையிலுள்ள கணவரை விடுவிக்க உதவுகிறோம் என கூறி பெண்ணை கற்பழித்த கணவரின் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 

 
மகாராஷ்டிரா பல்கர் மாவட்டத்தில் வசித்து வந்த 36 வயதுடைய பெண் ஒருவர் போலீஸில் கற்பழிப்பு புகார் ஒன்று அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில்,
 
தனது கணவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க உதவுகிறோம் என்று கூறி எனது கணவரின் நண்பர்கள் 2 பேர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தனர். இந்த இரண்டு கற்பழித்துவிட்டு என்னை மிரட்டிவிட்டு சென்றனர். 
 
இவ்வாறு அவர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இரண்டு பேரும் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த இரண்டு நபர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments