சிறையிலுள்ள கணவரை விடுவிக்க உதவுகிறோம் என கூறி பெண்ணை கற்பழித்த கணவரின் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா பல்கர் மாவட்டத்தில் வசித்து வந்த 36 வயதுடைய பெண் ஒருவர் போலீஸில் கற்பழிப்பு புகார் ஒன்று அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில்,
தனது கணவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க உதவுகிறோம் என்று கூறி எனது கணவரின் நண்பர்கள் 2 பேர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தனர். இந்த இரண்டு கற்பழித்துவிட்டு என்னை மிரட்டிவிட்டு சென்றனர்.
இவ்வாறு அவர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இரண்டு பேரும் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த இரண்டு நபர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!