Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருமகள்களின் சண்டையில் மாமனார் மண்டை உடைந்து மரணம்

Webdunia
சனி, 16 ஜூலை 2016 (08:32 IST)
பீகார் மாநிலத்தில் இரு மருமகள்கள் குடுமிப்பிடி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். சண்டையை தடுக்கப் போன மாமனார் மண்டை உடைக்கப்பட்டு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.


 
 
பீகார் மாநிலம் இலாஹி கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான நாதுனி மண்டல் என்பவர் அவரது மகன்கள் மற்றும் மருகள்களுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார். நேற்று காலை நாதுனியின் மருமகள்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அவர்களின் சண்டை கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
 
இருவருக்கும் இடையே குடிமிப்பிடி சண்டை ஏற்பட்டது. இதனை தடுத்து இருவருக்கும் சமரசம் செய்ய குறுக்கே சென்றார் நாதுனி மண்டல். அப்போது ஆத்திரத்தில் இருந்த ஒரு மருமகள், அருகில் இருந்த ஒரு கம்பை எடுத்து மாமனாரின் மண்டையை உடைத்தார். இதனால் பலத்த காயமடைந்த நாதுனி பரிதாபமாக மரணமடைந்தார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments