Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேச்சுவார்த்தைக்கு ஓகே.. கோர்ட் வேண்டாம்! – விவசாய சங்கங்கள் முடிவு!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (08:28 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாய சங்கங்கள் அரசுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 48 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு விவசாயிகளோடு மேற்கொண்ட பலகட்ட பேச்சுவார்த்தையிலும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்தால் விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பதாக தெரிவித்தது. இதனால் வேளாண் சட்டங்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் விவசாய சங்கங்கள் ஜனவரி 15ல் மத்திய அரசுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள உள்ளதாகவும், நீதிமன்றம் அமைக்கும் குழுவுடன் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments