Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக அலுவலகம் கட்ட நடப்பட்ட அடிக்கல்லை பிடுங்கி எறிந்த விவசாயிகள்!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (17:05 IST)
bjp office
பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் காட்டுவதற்காக நடப்பட்ட அடிக்கல் கல்லை சில மணிநேரத்தில் விவசாயிகள் பிடிங்கி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பாஜக இயற்றிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆறு மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர் என்பதும் இந்த போராட்டத்திற்கு இன்னும் முடிவு கிடைக்காமல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பாஜக மீது கடும் கோபத்தில் இருக்கும் விவசாயிகள் ஹரியானா மாநிலத்தில் புதிதாக அலுவலகம் கட்டுவதற்காக பாஜகவினர் நட்டகல்லை பிடுங்கி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஹரியானா மாநிலத்தில் ஹஜார் என்ற பகுதியில் பாஜக புதிய அலுவலகம் கட்டுவதற்காக இன்று காலை அடிக்கல்லை நட்டது. இந்த அடிக்கல் நட்ட ஒரு சில மணி நேரங்களில் அங்கு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகள் அந்த அடிக்கல் கற்களை பிடுங்கி எறிந்தனர். இதனையடுத்து விவசாயிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments