Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசின் உணவை வாங்க மறுத்த விவசாயிகள் !!!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (17:02 IST)
மத்திய அரசின் வேளாண்  சட்டத்திற்கு எதிராக  பல லட்சம் விவசாயிகள் தில்லியில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசு 2 வது நாளாக விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.  அப்போது மத்திய அரசு அவர்களுக்கு சாப்பிட  உணவு கொடுத்தனர்.

ஆனால அந்த உணவைச் சாப்பிட மறுத்துவிட்டு தங்கள் கொண்டு வந்த உணவை மட்டுமே சாப்பிட்டனர்.

இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் கூறுகையில்,  மத்திய அரசு சார்பில் எங்களுக்கு அளிக்கப்பட்ட உணு மற்றும் தேநீரை நாங்கள் வாங்கவில்லை எங்கள் உணவை நாங்களே அங்குக் கொண்டுசென்று அருந்தினோம், எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது அவர்கள் குடும்ப விவகாரம், கருத்து சொல்ல விரும்பவில்லை: பாமக குறித்து திருமாவளவன்

திருப்பதி போல் தமிழக கோவில்களிலும் ஆன்லைன் மூலம் தரிசன முன்பதிவு: அமைச்சர் சேகர்பாபு

அன்புமணி - ராமதாஸ் சந்திப்பு நடந்ததே எனக்கு தெரியாது: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி..!

அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தால் சொத்து வரி கட்ட வேண்டாம்: அதிரடி அறிவிப்பு..!

13 வயது மகளை காதலனுக்கு விருந்தாக்கிய பாஜக பெண் பிரமுகர்! - ஹரித்வாரில் உலுக்கும் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments