Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் கொலை- மத்திய அமைச்சரின் மகனுக்கு நீதிமன்ற காவல்

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (16:52 IST)
உத்தரபிரதேச மாவட்டத்திலுள்ள லக்கிம்பூர் என்ற பகுதியில் விவசாயிகள் மீது சமீபத்தில் கார் மீது கொல்லப்பட்ட விவகாரத்தில் அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாவட்டத்திலுள்ள லக்கிம்பூர் என்ற பகுதியில் விவசாயிகள் மீது சமீபத்தில் கார் மீது கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து சுப்ரீம் கோர்ட் வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி விசாரணை செய்த நிலையில் மத்திய இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரை 3 நாட்கள் ரிமாண்ட் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.66 ஆயிரத்தை தாண்டி ரூ.67 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை.. இதுவரை இல்லாத உச்சம்..!

சாலைகளில் தொழுகை நடத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: போலீசார் எச்சரிக்கை

நான் முதலமைச்சரா..? என்கிட்ட இப்படி கேக்கலாமா? - எகிறிய புஸ்ஸி ஆனந்த்!

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments