Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தடுப்புகளை அகற்றும் பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்!

Advertiesment
தடுப்புகளை அகற்றும் பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்!
, வியாழன், 4 பிப்ரவரி 2021 (13:05 IST)
ஆணிகள் மற்றும் பிற தடுப்புகளை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மேலும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க எல்லைப்பகுதிகளில் சாலையில் ஆணி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.
 
தங்களை சந்திக்க வருவோரையும் இதனை காரணம் காட்டு போலீஸார் தடுத்து நிறுத்துவதால் விவசாயிகள் தங்களிடம் இருந்த சுத்தியல் மற்றும் பிற உபகரணங்களைக் கொண்டு கடுமையாக பதிக்கப்பட்ட அந்த ஆணிகள் மற்றும் பிற தடுப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னும் எவ்வளவு காலத்துக்கு நினைவு இல்லம் அமைக்கப் போகிறீர்கள்? நீதிமன்றம் கேள்வி!