Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம்: விவசாயிகள் சங்கம் முடிவு!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (20:54 IST)
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் ஐந்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் என டெல்லியில் போராட்டம் செய்து வரும் விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் பல்வேறு கட்ட அதிரடி போராட்டங்களை நடத்திய விவசாயிகள் சங்கத்தினர் தற்போது ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ளோம் என்று அறிவித்துள்ளனர் 
 
எந்த கட்சியையும் ஆதரிக்காமல் பாஜக வேட்பாளரை தோற்கடிக்க கூடியவர்களுக்கு வாக்களியுங்கள் என்று பரப்புரை மேற்கொள்வோம் என்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் பாரதிய கிசான் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்கள் போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வுகள்: அமைச்சர் தகவல்..!

கல்வி நிதி தர மறுக்கும் வழக்கு: தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்ற உத்தரவு..!

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments