Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால் விற்க ஹெலிகாப்டர் வாங்கிய பால்காரர்!!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (08:54 IST)
விவசாயி ஒருவர் பால் விற்பனை செய்ய சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கியுள்ளது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 
மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டி பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் போரி என்ற விவசாயி, பால் வர்த்தக்கம் செய்து வருகிறார். பால் விற்பனைக்காக இவர் அடிக்கடி குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது. 
 
ஆனால், இப்பகுதிகளுக்கு செல்வதற்கு காலதாமதம் ஏற்பட்டு வந்தததால் ரூ.30 கோடிக்கு ஹெலிகாப்டர் ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார். மேலும் இதற்காக இரண்டரை ஏக்கர் பரப்பளவில் பைலட் அறை, ஹெலிபேட் ஆகியவற்றையும் ஏற்பாடு செய்து வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுனாமி போல உள்புகுந்த கடல்நீர்! திடீரென வெள்ளத்தில் மூழ்கிய எர்ணாக்குளம்! - அதிர்ச்சி வீடியோ!

வங்கக்கடலில் வலுபெற்றது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது நபர் அடித்து கொலை.. மெரினாவில் அதிர்ச்சி சம்பவம்..!

ஏர் இந்தியா விமானம் செல்லும் வழியில் வெடித்து சிதறிய எரிமலை! மீண்டும் டெல்லிக்கு திரும்பியது!

திருமணமான பெண்ணின் கள்ளக்காதல்.. அம்மா, பாட்டி, மகள்கள் என 4 பேர் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments