Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பைக் கடித்துக் கொன்ற விவசாயி..பரபரப்பு சம்பவம்

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (20:30 IST)
ஒடிஷா மாநிலத்தில் ஒரு விவசாயி பாம்பைக் கடித்துக் கொன்றிருக்கிறார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷா மாநிலத்தில் உள்ள  ஒரு பகுதியில் ஒரு விவசாயியைப் பாம்பு கடித்துள்ளது.

இதனால் ஆவேசம் அடைந்த விவசாயில் அதைப் பழிவாங்கும் நொக்கில் அந்தப் பாம்பைக் கடித்துக் கொன்றார். பின்ன்ர் இந்தச் சம்பவம் குறித்து அவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் கூறினார்.

இதையடுத்து, குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர். அவரும் ஒரு நாட்டு மருத்துவரிடம் சென்று மருத்ஹு வ்வாங்கிச் சாப்பிட்டுள்ளார். இதனால் அவரது உடல்நலன் பாதிப்பில்லை என

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்மு - காஷ்மீரில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு, கனமழை.. வைஷ்ணோ தேவி கோயிலுக்கு சென்றவர்கள் என்ன ஆனார்கள்?

பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ வழித்தடம்.. பாதுகாப்பு சான்றிதழ் சோதனை பணிகள் நிறைவு..

சென்னையின் முக்கிய சாலைக்கு நடிகர் ஜெய்சங்கர் பெயர்.. அரசாணை வெளியீடு..!

9 பேருந்து நிறுத்தங்கள்.. சைக்கிள் பாதைகள்.. புத்துயிர் பெறுகிறது மெரினா. சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

மல்லிகைப்பூ விலை ஒரு கிலோ ரூ.2000.. விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கிடுகிடு உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments