Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோ பட்ஜெட் புலி... குரங்குக்கு பயந்து நாய்க்கு புலி வேஷம்!

Webdunia
சனி, 30 நவம்பர் 2019 (17:05 IST)
குரங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க நாய்க்கு விவசாயில் புலி வேஷம் போட்டது வைரலாகி வருகிறது. 
 
கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீகந்த கவுடா தனது பயிர்களை குரங்குகளிடம் இருந்து காக்க வித்தியாசமான ஒன்றை செய்து வைரலாகியுள்ளார். உத்தரா கன்னடா மாவட்டத்தில் பயிர்களை காக்க புலிகளின் பொம்மையை பயன்படுத்தியதை அறிந்து அதேபோல் செய்துள்ளார். 
 
புலி பொம்மைகளை வயலிவெளியில் வைக்க குரங்குகளும் பயந்து சென்றுவிட்டது. ஆனால், புலி பொம்மை ஐடியா பல நாட்களுக்கு குரங்குகளிடம் வொர்க் அவுட் ஆகாது என்பதால் வேறு ஒரு ப்ளான் போட்டுள்ளார்.  இந்த ப்ளானால் தற்போது வைரலாகி உள்ளார். 
 
ஆம், ஸ்ரீகந்த கவுடா தனது வீட்டில் இருந்து நாயை புலி போல தயார் செய்துள்ளார். முடிக்கு பூசப்படும் டையை வாங்கி நாய்க்கு பூசி அதனை புலி ஆக்கியுள்ளார். மேலும் இந்த டை ஒரு மாதம் வரை போகாது என்றும் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments