Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோ பட்ஜெட் புலி... குரங்குக்கு பயந்து நாய்க்கு புலி வேஷம்!

Webdunia
சனி, 30 நவம்பர் 2019 (17:05 IST)
குரங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க நாய்க்கு விவசாயில் புலி வேஷம் போட்டது வைரலாகி வருகிறது. 
 
கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீகந்த கவுடா தனது பயிர்களை குரங்குகளிடம் இருந்து காக்க வித்தியாசமான ஒன்றை செய்து வைரலாகியுள்ளார். உத்தரா கன்னடா மாவட்டத்தில் பயிர்களை காக்க புலிகளின் பொம்மையை பயன்படுத்தியதை அறிந்து அதேபோல் செய்துள்ளார். 
 
புலி பொம்மைகளை வயலிவெளியில் வைக்க குரங்குகளும் பயந்து சென்றுவிட்டது. ஆனால், புலி பொம்மை ஐடியா பல நாட்களுக்கு குரங்குகளிடம் வொர்க் அவுட் ஆகாது என்பதால் வேறு ஒரு ப்ளான் போட்டுள்ளார்.  இந்த ப்ளானால் தற்போது வைரலாகி உள்ளார். 
 
ஆம், ஸ்ரீகந்த கவுடா தனது வீட்டில் இருந்து நாயை புலி போல தயார் செய்துள்ளார். முடிக்கு பூசப்படும் டையை வாங்கி நாய்க்கு பூசி அதனை புலி ஆக்கியுள்ளார். மேலும் இந்த டை ஒரு மாதம் வரை போகாது என்றும் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments