Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரும்ப பெற சொல்லிதான் திரும்புனாப்லயே வறேன்! – டிராக்டரில் ரிவர்ஸ் கியரில் பஞ்சாப் – டெல்லி பயணம்!

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (11:20 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கங்கள் நாளை டிராக்டர் பேரணி நடத்த உள்ள நிலையில் விவசாயி ஒருவர் டிராக்டர் ஓட்டி வருவது வைரலாகியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி வேளாண் சட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் திரும்ப பெற வேண்டும் என கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை குடியரசு தின விழா அன்று மாபெரும் டிராக்டர் பேரணி சம்பவத்தை நடத்த உள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டிராக்டர்களோடு டெல்லியை நோக்கி விரைய தொடங்கியுள்ளனர். பஞ்சாப் விவசாயி ஒருவர் தனது டிராக்டரை ரிவர்ஸ் கியரிலேயே டெல்லி வரை ஓட்டி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திரும்பியபடியே வண்டி ஓட்டி வருவதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!

கட்சி உறுப்பினர்களை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை! நான்தான் தலைவர்! - அன்புமணி அதிரடி!

இன்று இரவுக்குள் 6 மாவட்டங்களில் கனமழை! ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments